இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ள முப்பத்து ஆறு சதவீதமானோர்

இலங்கையில் 30 வயதுக்கும் மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் முப்பத்து ஆறு சதவீதம் பேர் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ரஞ்சித் படுவந்துடுவ தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் இலக்குக்கு உட்பட்ட மக்களில் 70% பேர் முதல் அளவு தடுப்பூசி பெற்றதாகவும், 25% இரு அளவுகளையும் பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தின், கம்பஹா மாவட்டத்தில் 66% பேருக்கு முதல் அளவு வழங்கப்பட்டது, 21% மானோர் இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.களுத்துறை மாவட்டத்தில், … Continue reading இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ள முப்பத்து ஆறு சதவீதமானோர்