இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ள முப்பத்து ஆறு சதவீதமானோர்
இலங்கையில் 30 வயதுக்கும் மேற்பட்ட மொத்த மக்கள் தொகையில் முப்பத்து ஆறு சதவீதம் பேர் கொவிட் -19 தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ளனர் என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் இயக்குனர் ரஞ்சித் படுவந்துடுவ தெரிவித்தார். கொழும்பு மாவட்டத்தில் இலக்குக்கு உட்பட்ட மக்களில் 70% பேர் முதல் அளவு தடுப்பூசி பெற்றதாகவும், 25% இரு அளவுகளையும் பெற்றுள்ளனர். மேல் மாகாணத்தின், கம்பஹா மாவட்டத்தில் 66% பேருக்கு முதல் அளவு வழங்கப்பட்டது, 21% மானோர் இரு அளவுகளையும் பெற்றுள்ளனர்.களுத்துறை மாவட்டத்தில், … Continue reading இலங்கையில் கோவிட் தடுப்பூசியின் முதல் அளவை பெற்றுள்ள முப்பத்து ஆறு சதவீதமானோர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed